Monday, 27 August 2018

7. INDIAN PHILOSOPHICAL SYSTEMS





புத்தம் , சமணம் , சேருவகம் , நியாயம் , வைசேஷிகம் , சாங்கியம் , யோகம் , மீமாம்சைகளை


சாருவகம் : / உலகாயதம் :

                *  கடவுள் உண்டு என்பதை நம்பாதவர்கள் 
                *  இந்த உலகம் மாயை இல்லை என்கின்றனர் 
                *  கடவுளை காணமுடியாது ஆகையால் கடவுள் இல்லை என்கின்றனர் 
                *  முறுபிறப்பு என்பது பொய் 
                *  உலகம் மட்டுமே உள்ளது 
                * பெண்களை மகிழ்விப்பதே சிறந்த தவம் 
                * அழகிய பெண்களை மணந்து இன்புறுவதே முக்தி என்பர் 

 
          உலகம் ( மட்கலம் ) :

                * உலகை படைக்க இறைவன் தேவையில்லை , படைத்த ஒரு சுபவம் . தானே 
                 நிகழக்கூடியது 


           நான்கு பூதங்கள் :

                *  நிலம் நீர் காற்று நெருப்பு மட்டுமே உள்ளது ஆகாயம் என்ற ஒன்று இல்லை . 
                    கண்களுக்கு ஆகாயம் புலப்படவில்லை ஆகையால் ஆகாயம் இல்லை என்பர் . 



           மூன்று பிராமணங்கள் : 

                    1. பிரத்தியட்ச பிரமாணம் - ஐம்பொறி மூலம் காண்பது 
                         2. அனுமானம் - இருப்பதாக கருதுதல் 
                         3. ஆபித்தவாக்கியம் - கண்டவர்கள் சொல்வதை கேட்பது  ( வேதவாக்கு )

                   இதில் பிரத்தியட்சம் மட்டுமே நம்புகின்றனர் 

 
          முற்பிறப்பு கர்மவினை :

                 *   " மலடி பெற்ற பிள்ளை முயல்கொம்பின்மீது ஏறி ஆகாயத்தில் உள்ள பூவை 
                        பரித்தாளாம் ." என்பர் . 
                 *   முற்பிறப்பு கர்மவினைகள் மீது நம்பிக்கை இல்லை .

  
             சுபாபவாதம் :

                          *   விலங்குகள் , மனிதர்கள் , குயில்கள் , கூவல் , மயில்கள் அகவல் , புலவர்களின் 
                               விரட்டல்  இவையெல்லாம் அவையவையின் சுபாவம் என்பர் 




               -------------------------------------------------------------------------------------------------------------------------


 
         புத்த மதம்
                                       
                                          கி.மு . 6ம் நூற்றாண்டு


                      *  பௌராணிகர்கள் , விஷ்ணுவின் அவதாரமே புத்தர் என்பர் 
                      * புத்தர் பிறப்பால் ஒரு இந்து 
                      * கண்டதும் கருதுவதும் உண்மை , ஆபித்தவாக்கியத்தை ஏற்பதில்லை 
                      * கர்மாவை புத்தர் ஏற்கவில்லை 
                      * மாறும்பொருள் என்று ஏதுமில்லை . மாற்றம் மட்டுமே நிரந்தரமானது .

                     " மாற்றம் தான் மெய் . நிலையானது என்பது பொய் " இதுவே பௌத்த சாரம் 

 
                
             மறுபிறப்பு : -

                       *  கன்மம் , வீடுபேறு , மறுபிறப்பு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளகின்றார் 
                       *  ஆனால் ஆன்மாவை ஏற்றுக்கொள்ளவில்லை 




             ஆத்மா : 

                      *  ஆத்ம பற்றி ஏதும் கூறாமல் மௌனமாக இருந்துவிட்டார் , பின்னாளில் 
                           வந்தவர்கள் பலவிளக்கம் 


                              
              4 உண்மைகள் / Four Noble truth 


                               1. உலகம் துன்பமயமானது 
                               2. அதற்க்கு கரணம் உண்டு . ஆசையே அதற்க்கு காரணம் 
                               3. அதை நிறுத்திவிடலாம் 
                               4. அதனை நிறுத்த ஒரு வலியுள்ளது , எண்வகை மார்க்கங்களை 
                                    கடைபிடிப்பதேஅது 


              எண்வகை மார்க்கங்கள் : / Eight fold of path 

                                         1. நல்ல எண்ணம் 
                                         2. நல்ல செயல் 
                                         3. நல்ல சொல் 
                                         5. நல்ல வாழ்க்கை 
                                         6. நல்ல தியானம் 
                                         7. நல்ல காட்சி 
                                         8. நல்ல முயற்சி 

 
              போதனைகள் :

                                   => அகிம்சை 
                                   => எல்ல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல் 

 
              கடவுள் கொள்கை :

                                    கடவுளை ஏற்கவும் இல்லை , மறுக்கவும் இல்லை 

 

              புத்த சமய பிரிவுகள் :

                                    புத்தருக்கு பின் 18 பிரிவுகள் ஏற்பட்டது 

                         முக்கியப்பிரிவுகள் : 
                                          1. வைப்படிகர்கள் 
                                          2. சௌத்திராந்திரர்கள் 
                                          3. யோகக்காரர்கள் 
                                          4. மாத்தியமிகர் 

 
                            ஹீனயார பிரிவு :

                                         =>  வைப்படிகர்களும் , சௌத்திராந்திர்களும் இப்பிரிவை சார்ந்தவர்கள் 
                                         =>  தேரவாதம் , சர்வாஸ்திரவாதம் , அபிதர்மம் . உள்ளடக்கியது 
                                         =>  புத்தர் , சமய தலைவராக கருதப்பட்டார் 
                                         =>  உருவ வழிபாட்டை இவர்கள் நம்பவில்லை 
                                         =>  இலங்கை மேற்குநாடுகளில் பரப்பினர் 
                                         =>  இது குறுகிய வழி ( lesser vehicle )  


 
                            மகாயான பிரிவு :

                                    =>  யோகக்காரர்கள் & மாத்யமிகர்கள் இப்பிரிவை சார்ந்தவர்கள் 
                                    =>   இவர்கள் புத்தரை கடவுளாக வணங்கினர் 
                                    =>   திபெத் , சீன , ஜப்பான் ஆகிய நாடுகளில் இப்பிரிவு பரவியது 
                                    =>   பெருவழியினர் / Greater Vehichle 


 
                               புத்த சமய நெறிகள் :

                                     =>  அகிம்சையை கடைபிடிப்பது 
                                     =>  எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல் 
                                     =>  துன்பத்திலிருந்து விடுதலை அடைய நிர்வாணத்தை கடைபிடிப்பது 

 

                              நிர்வாணம் :

                                    => புத்தமார்கத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது 


 

                                கொள்கைகள் :

                                                1. எல்லா பொருள்களும் சூன்யம் 
                                                2. கடவுள் ஒருவரும் இல்லை 
                                                3. ஞானமே ஆன்மா 
                                                4. வினையும் மறுபிறப்பும் உண்டு 
                                                5. வினையை ஊட்ட ஒரு கடவுள் தேவையில்லை , அது தானே 
                                                    சென்றடையும் 

 

                     ------------------------------------------------------------------------------------------------------------------



 


                சமணம்:

                            " ஒரு இருட்டு அறையின் நடுவில் ஒரு எறியும் அகல்விளக்கை வைத்தால் \
                               எவ்வாறு இருள் விளக்கி ஒளி அந்த அறைமுழுதும் பரவி இருக்கின்றதோ 
                              அதுபோல உயிர் அது தாங்கும் உடலின் பருமனுக்கு ஏற்ப இருக்கும் "

                                           சீவன்  =  அறிவுள்ளது 
                                       அசீவன்  =  அறிவற்றது 

                    

                      அணு , அனுமானம் : anuvirtha 

                      
                             =>   ஒவொரு பொருளையும் பிரித்துக்கொண்டே சென்றால் இறுதியில் 
                                     பிரிக்கமுடியாத ஒன்று வரும் அது அணு .
                             =>   பிரிக்கமுடியாதசிறு அணுவின் மொத்த கூட்டமே இப்பெரிய உலகம் என்பர் 
                                     சமணர் 
                             =>   அணு வடிவமற்றது , ஆகையால் அதை பார்க்கமுடியாது , இதை 
                                     அனுமானத்தால் அறியலாம்
                              =>    அணுக்களுக்கு குணமோ தன்மையோ இல்லை 




               

                         போதனைகள் : 

                               => கடவுளை நம்பவில்லை . 
                               => மனிதர்களின் ஆன்ம ஒளியே கடவுள் என்கின்றனர் .

                    
                       பஞ்சமகா விரதங்கள் / Mahaviratha 

                                        1. அகிம்சை             => எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமை 
                                        2. சத்யம்                   => உண்மையை பேசுதல் 
                                        3. அஸ்தேயம்        =>  திருடாமை 
                                        4. அபரிகிருகம்       => தியாகம் , எல்லா செல்வங்களையும் துறத்தல் 
                                        5. பிரம்மச்சரியம்  => துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் 

                           முதல் நான்கு வகையை கூறியவர் => பார்சவ நாதர் 
                                                      ஐந்தாவதை கூறியவர் => மஹாவீரர் 

                                             5 th  சிற்றின்ப விளையாண்மை 


           


                              சமண சமய நெறிகள் :

                                     =>  கடவுளை நம்பவில்லை 
                                     =>  மனிதனின் ஆன்ம ஒளியே கடவுள் 
                                     => கர்மாவை நம்பினர் 
                                     => துறவு மேற்கொண்டு வீடுபேறு அடைய 28 ஒழுக்கங்களை கடைபிடித்தனர் 

                                          அவை :     
                 
                                மாவிரதங்கள் ஐந்து  => அகிம்சை , 
                                                                                 சத்யம் ,
                                                                                 அஸ்தேயம் , 
                                                                                 அபரிகிரகம் , 
                                                                                 பிரம்மச்சரியம் 

                                                   சமிதி ஐந்து  =>  இரியை , 
                                                                                    பாஷை , 
                                                                                    ஏசனை , 
                                                                                    ஆதான நிசபனை , 
                                                                                     உத்சார்க்கம் 

                                                      ஐம்பொறி  => ஆவஷ்யகம் 
                                                                 ஆறு  =>  சாமயிகம் , 
                                                                                    துதி , 
                                                                                    வணக்கம் , 
                                                                                    பிரதி  
                                                                                    கிர்மணம், 
                                                                                    கழுவாய் , 
                                                                                     விசர்க்கம்
                                                        
                                                                லோசம்  => திகம்பரம் 
                                                                                         நீராடாமை 
                                                                                         பலதேய்க்காமை 
                                                                                         தரையில் படுத்தல் 
                                                                                         நின்று உண்ணுதல் 
                                                                                         ஒரு வேலை உணவு மட்டுமே உட்கொள்ளல்





                   சமணசமய பிரிவுகள் :

                                இரண்டு பிரிவுகள் கொண்டது 

                                                   1. திகம்பரர்கள் 
                                                   2. சுவேதாம்பரர்கள் 
                                                
                                                 [ 3, ஸ்தானாக வாசிகள் ]

                             1. திகம்பரர்கள் :

                                           *  திக் + அம்பரம் ( ஆடை )
                                           *  ஆடையை துறந்தவர்கள் 
                                           *  மஹாவீரரை பின்பற்றினர்  
                                           *  உருவ வழிபாடு செதவர்கள் இப்பிரிவை சார்ந்தவர்கள் 
                                           * பண்டையகாலத்தில் தமிழ்நாட்டில் அதிகம் வாழ்ந்தவர்கள் 
                                           *  தற்பொழுதும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 
                                           *  தமிழ் நூல்களில் இவர்களை சமணர் , அமணர் , ஆருகதர் , ஜைனர் , என 
                                                குறிக்கப்பட்டுள்ளது 

                           
                                  2. ஸ்வேதாம்பரர்கள் : 

                                        *  ஸ்வேதாம்பரம் = " வெண்ணிற ஆடை "
                                        *  வெண்ணிற ஆடை உடுத்தியவர்கள் 
                                        *  ஆலயத்தில் உள்ள தீர்த்தங்கரர்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்தினர் 
                                        *  உருவ வழிபாட்டை மேற்கொண்டனர் 
                                             வட இந்தியாவில் அதிகம் வாழ்ந்தனர் 


                             3. ஸ்தானகவாசி :
                                        *  உருவ வழிபாட்டில் நம்பிக்கை அற்றவர்கள் 
                                        * சமண ஆகம நூல்களையே தீர்த்தங்கரராகவும் அருக கடவுளாகவும் 
                                           வணங்கினர் வடஇந்தியாவில் வாழ்ந்தனர்





                 ----------------------------------------------------------------------------------------------------------------------------

 


           ஆறு தர்சனங்கள் :


                          1. நியாயம் 
                          2. வைசேஷிகம் 
                          3. சாங்கியம் 
                          4.யோகம் 
                          5. புருவ மீமாம்சை 
                          6. உத்ரா மீமாம்சை


                
                 1. நியாயம் :

                                       தோற்றுவித்தவர் : கௌதமர் 
                                                              காலம் : 

                             * வாசஸ்பதி என்பவர் அனைத்து தர்சனங்களுக்கும் விளக்கம் எழுதியுள்ளார் 
                             * உண்மையை நிலைநாட்டுவதற்காக நையாயிகள் நான்கு முக்கியமான 
                                 அம்சங்களை தேர்வு செய்துள்ளனர் அவை 

                      1. பிரமாதா      :  அறிவு நிகழ்வதற்கு அறிபவன் தேவை அவனே பிரமாதா
                      2. பிரமேயம்   :   அறிவை கொண்டு அறியப்படும் பொருள் பிரமேயம் எனப்படும் 
                      3. பிரமாணம்  :  அறியப்படும் வழிகள் 
                      4. பிரமிதி          :  அறிவு 


                     => பிரமானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்தால் நையாயிகள் மதத்தை 
                           பிராமண சத்திரம் என்றும் கூறுவர் 

                      =>  " காணும் பொருளுக்கும் காணும் மனதிற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது 

                      =>  தர்க்கம் செய்தே தீர்மானிக்க வேண்டும் என்கிறது . 
                      =>  தர்க முடிவைவிட தர்க முறைக்கே முக்கியத்துவம் தருகிறது 

         
              தர்க்க அளவைகள் ஆறு :

                                1. பிரத்யட்சம்             -   புலன்களால் நேரே காண்பது 
                                2. அனுமானம்            -    யூகத்தின் அடிப்படையில் கொள்வது 
                                3. ஆப்தவாக்கியம்    -    பிறர் உணர்ந்து கண்டதை கூறுவது 
                                4. உபமானம்                -    வேற்றுமை காணுதல் 
                                5. அருப்தா பத்தி 
                                6. அனுபலப்தி 



          பதார்த்தங்கள் பதினாறு : 16
         
                       வைசேசிகர்களின் பதார்த்தங்கள் 7    =     1. திரவியம் 
                                                                                                          2. குணம் 
                                                                                                          3. தொழில் 
                                                                                                          4. சாதி 
                                                                                                          5. விசேடம் 
                                                                                                          6. சமவாயம் 
                                                                                                          7. இன்மை  








                            => இந்த ஏழு பதார்தத்தையும் பிரமேயம் எனும் ஒரு பதார்தத்தில் அடங்குவர் 
                                  நியாயவாதிகள்


                              =>  நியாயவாதிகளின் பதார்த்தங்கள் 16 ( பிரமேயம் + 15 )
                              => வைசேசிகர்களின் ஏழு பதார்த்தங்களுல் முதன்மையானது - திரவியம் 
                              => நியாயவாதிகளின் 16 பதார்த்தங்களும் முதன்மையானது - பிரமேயம் 

                              => வைசேசிகர்களில் முக்கியமானது பொருள் 
                              => நியாயதரிகளின் முக்கியமானது அப்பொருளை அறியும் வழி


                                                            -----------------------------------------------------------------


            2. வைசேஷிகம் :


                                       காலம்      :    கி.பி. 5ம் நூற்றாண்டு
                 தோற்றுவித்தவர்      :    கணநாதர் 





 
                         =>    10 அதிகாரங்கள் கொண்டது . இரண்டு பிரிவுகள் (20 பாக்கள் )
                         =>    பிரதசபதரால் இதற்க்கு உரை எழுதப்பட்டது 
                         =>    ஆனால் உதயணன் எழுதிய கிருஷ்ணவலி உரையே சிறந்ததாக 
                                  கருதப்படுகிறது 

                 சிறந்த நூல்கள் :

                               * கிருஷ்ணாவலி 
                               * கந்தலீ ( ஸ்ரீதர் எழுதியது )




 

இவை கூறும் பதார்த்தங்கள் ஏழு 
                         திரவியங்கள் ஒன்பது



 
                      => ஆன்மா இருப்பது உண்மை என்பர் 
                      => புறத்தே உள்ள பொருட்களும் உண்மை என்பர் 

                      => பொருட்கள் அழிந்தாலும் அதை உற்பத்தி செய்யும் அணுக்கள் அழிவதில்லை 

                  ஐந்துவகை அணுக்கள் = நிலம் , நீர், காற்று , ஆகாயம் ,நெருப்பு 

 
                  வைசேஷிக திரவியங்கள் ஒன்பது 

                                                 1.  நிலம் 
                                                 2.  நீர் 
                                                 3. காற்று 
                                                 4. ஆகாயம் 
                                                 5.நெருப்பு 
                                                 6. இடம் 
                                                 7. காலம் 
                                                 8. ஆன்மா 
                                                 9. மனம் 

                இந்த ஒன்பதும் உலகை உண்டு பண்ணுகின்றது 



                அசத்காரிய வாதம் / ஆரம்ப வாதம் 

                    " அணுக்கள் ஒன்றோடு ஒன்று செய்வதே சிருஷ்டியின் ஆரம்பம் "

                   =>  அணுக்கள் அநாதியாக உள்ளன அவற்றை கொண்டு உலகை உற்பத்தி பண்ணுவதே 
                          இறைவனின் தொழில் 


         
               சம்யோக சம்மந்தம் :

                   " ஒரு மேஜைக்கு அதன் மேல் உள்ள புத்தகத்திற்கும் உள்ள தொடர்பே சம்யோக 
                        சம்மந்தம் " என்பர் 
             
            => மேஜையையும் அதன் காலையும் பிரிக்கமுடியாத சம்மந்தம் இது சமவாயம் எனப்படும் 
             => நூலுக்கும் புடவைக்குமான சம்மந்தம் இது

                                              



                                                          ---------------------------------------------------------------------------




 
              3. சாங்கியம் :


                       தோற்றுவித்தவர் : கபிலர்   ( முறையாக முதலில் வெளியிட்டவர் )

                            *   இவர் ஆன்மாவை ஏற்கவில்லை 
                                   *   ஆன்மா அனுபவியாக மட்டுமே உள்ளது 
                                   *   சாங்கியம் மிக பழமையானது 
                                   *   பழமையான நூல் : சாங்கிய காரிகை 
                                   *   சாங்கிய காரிகையை இயற்றியவர் : ஈஸ்வர கிருஷ்ணர் 

                 சர்க்காரியா வாதம்

                                * பிரகிருதி , புருடன் ஆகிய இரு பொருளால் உலகம் ஆனது 
                               * பிரகிருதி மற்றம் அடையும் , புருடன் மற்றம் அடையாது 






                 பரிணாமவாதம் :

                                 " மண்ணை குழைத்து சுட்டபின்தான் பானையாக மாறும் ,  தயிராகும் அதுபோல 
                                    பிரகிருதி உலகமாக மாறும் அதுவே பரிணாமவாதம் ஆகும் "

                       => முக்திக்கு ஞானமே வழி 

                    

                        பிரகிருதி & புருஷா :

                               பிரகிருதி     =   சத்துவம் , ரஜஸ் , தாமசம் ஆகியவை சேர்ந்தது 
                                          புருடன்     =   ஆத்மா 

                     

                            பிரகிருதியின் மூன்று குணங்கள் :

                               1. சத்துவம் :
                                                           *    அறிவும் ஒளியும் உள்ளது 
                                                           *    இன்பமும் திருப்தியும் இதனாலே கிடைக்கிறது 
                                                           *    நெருப்பு நீராவி காற்று மேலெழும்புவதற்கு இதுவே கரணம் 


                                2. ராஜசம் :
                                                            *    தானும் இயங்கிக்கொண்டு பிறரையும் இயங்க செய்கிறது 
                                                            *    சத்துவமும் ரஜசும் இயக்குகிறது 
                                                            *    நெருப்பு பரவுவதும் , கற்று அடிப்பதும் , புலன்களால்  
                                                                  பொருள்களை அறிவதும் இதனாலே 

                                 3.  தாமசம்:
                                                            *   மந்தமானது 
                                                            *    அயர்வானது 
                                                            *    கனமானது 
                                                            *     மயக்கமானது 
                                                            *     இருள் போன்றது 
                                                            *     தூக்கத்திற்கு தாமஸமே காரணம் 






                            ------------------------------------------------------------------



           4. யோகம் :

                       தோற்றுவித்தவர்     :    பதஞ்சலி முனிவர் 
                              யோகம் பொருள்     :    "  பிரிதல் / ஒன்றுதல் / சேருதல் "
                                                   காலம்      :     2ம் நூற்றாண்டு

                   *    இதற்க்கு வியாசர் வியாகரணம் எழுதினார் 
                   *    வீடுபேறு அடைய தியானமே சிறந்தது 

      
              அட்டாங்க யோகம் :
                                
                                        1.  இயமம் 
                                        2.  நியமம் 
                                        3.  ஆசனம் 
                                        4.  பிராணாயாமம் 
                                        5.  பிரத்தியாகாரம் 
                                        6.   தாரணம் 
                                        7.   தியானம் 
                                         8.  சமாதி 

                 =>  சமாதி , இதில் 2ம் நிலைதான் தூங்காமல் தூங்கி சுகம்பெறும் நிலை 
                    =>  கடவுள் உண்டு , முக்திக்கு யோகமே காரணம் என்பர் 

             1.    இயமம் (5) - தன்னை அடக்குதல் 
                    
                          அகிம்சை , உண்மை , கள்ளாமை , பொருள் தவறாமை , பிரம்மச்சரியம் 
                          மேற்கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடித்தல் 

               2.    நியமம் (5) = தவம் , சுத்தி , திருப்தி ,ஞான நூல் ஆராய்ச்சி ஆகியவை செய்தல் 

               3 .   ஆசனம் = எடுத்துக்காட்டு : மயூராஸனம் , பத்மாசனம் 
             
               4.     பிராணாயாமம் = மந்திரம் ஜபம் மூலம் பிராணனை அடக்குதல் 

                   5.       பிரத்தியாகாரம் = 

               6.     தாரணை = அமைதியாதல் 

               7.     தியானம் = மனதை ஒன்றுதல் 

               8.     சமாதி = மனம் சுயபோதத்திடை இழந்து இறையருளின் நிற்கும் நிலை .
                                               போதாதீத நிலை ஆகும் 









                               ----------------------------------------------------------------------------------

        மீமாம்சை :
               
              = " நேர்பொருள் / விசாரித்தல் / ஆராய்ச்சி  "

              =    யோகமே கடவுள் என்பர் 
                              
          இரண்டுவகை மீமாம்சைகளை :

                                   1.  புருவ மீமாம்ஸை 
                                    2 .உத்திர மீமாம்சை 


                         =>     பிரமாணங்களை கொண்டு எழுந்தமையால் இது புருவ மீமாம்சை என 
                                   அழைக்கப்படுகிறது 
                         =>      உத்திரங்களை கொண்டு  எழுந்தது ஆகையால் உத்ர மீமாம்சை எனபட்டது

 



              5. புருவ மீமாம்சை :


                        * வேதத்தின் முற்பகுதி ஆராய்ச்சி செய்யக்கூடியது 
                                         
                                           காலம்    :    கி.பி .360 
                    தோற்றுவித்தவர்     :    ஜைமினி முனிவர் 

          
                     =>   கல்ப சூத்திரம் பழமையான மீமாம்சை 
                     =>   புருவ காண்டம் எனவும் அழைக்கப்படுகிறத்து  
                     =>   சபர முனிவர் இதற்க்கு பாஷ்யம் எழுதியுள்ளார் 
                     =>   இதற்க்கு வழி நூல் எழுதியவர்கள் 1. குமரிலபட்டர்  2. பிரபகர்ப்பட்டார் 

                     =>   கருமமே சிறந்தது என கூறுவதினால் புருவ மீமாம்சை கரும மீமாம்சை எனவும் 
                             அழைக்கப்படுகிறது 

          
                  கடவுள் :

                           *   கடவுள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை 
                           *   வேதத்தையே பரப்பிரம்மமாக ஏற்கிறது 
                           *   வேதத்தை அபெர்ஜிசியம் என அலைகிறது 

                    =>  வேதத்தில் கூறும் அவன் உலகை அறிந்தவன் என்பதில் அவன் என்ற கடவுளை 
                      ஏற்பதில் " யாகம் ' என்றே பதில் சொல்லுவர்



                உலகம் :

                           தோன்றி தோன்றி அழியக்கூடியது 

                          கன்மத்த முழுமுதல் பொருளாக கொள்வர்


               மீமாம்சை கன்மம் 3 வகை :
                                1. காமிய கன்மம் ( இதன் பலன் புண்ணியம் )
                                2. பிரசித்த கன்மம் ( இதன் பலன் புண்ணியம் )
                                3. நித்ய கன்மம் 


                           2 வகை     1. பட்ட்டாச்சாரிய மதம் 
                                                2. பிரபாகர் மதம் 

                     =>   பிரபாகர் மதம் "குருமாதம் "  எனவும் அழைக்கப்படுகிறது 
                    =>    ஞானம் கேட்டபோது கல்போல் இருப்பதே முக்தி என்பர்  இது வினைகெடு முக்தி 
                              எனவும் அழைக்கப்படுகிறது . 



                                     
                 6. உத்ர மீமாம்சை : 

                                     தோற்றுவித்தவர்     :   பதராயணர் (எ ) வேத வியாசர் 

                                      பிறபெயர்கள்            :    பாதராயண சூத்திரம் 
                                                                                   வேதாந்த சூத்திரம் 
                                                                                   உத்திர மீமாம்சை 
                                                                                  வேதாந்தம் 

                                     *   ஞானமே சிறந்தது என்று கூறுகிறது 
                                     *   இது  வேதங்களின் இறுதி பகுதி ஆராய்ச்சி ஆகும் 



                              வேதத்தின் மகா வாக்கியங்கள் : தத்வமஸி
                                                                                                  அகம் பிரம்மாஸ்மி = நானே பிரம்மம்








                                   ---------------------------------------------------------------




          வேதாந்தம்  : 


                         *     வேதங்களின் இறுதி பகுதி ஆராய்ச்சி வேதாந்தம் எனப்படும் 

                         *    உத்திரமீமாம்ஸை 
                         *    வேதவியாசர் எழுதினார் 
                         *    இவற்றை விளக்க பிரம்மா சூத்திரம் எழுதியுள்ளார் 
                         
                         *    பிரம்ம சூத்திரங்களை பாஷ்யம் எழுதியவர்களும் முக்கியமானவர்கள் 
                                சங்கரர் , இராமானுஜர் , மத்வர் , நிம்பர்கர் , வல்லபாச்சார்யர் 

                         *   பிரம்மமே சிறந்தது என்று கூறுகிறது 



           வேதாந்த பள்ளிகள் :
                              
                                           1.  த்வைதம் 
                                           2.  அத்வைதம் 
                                           3.  வஷிட்டாத்வைதம் 
                                           4.  பேத அத்வைதம் 
                                           5.  சுத்த அத்வைதம் 




          1. த்வைதம்   :


                          தோற்றுவித்தவர் : மத்வர் 
                         * " ஜீவாத்மா , பரமாத்மா வேறுவேறானவை 
                          *   நாராயணனே பரப்பிரம்மம் என்கிறார் 
                          *  அவரே சிருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம் ஆகியவற்றிற்கு கர்த்தா 
                          *   ஜீவாத்மாக்கள்  ப்ருகிருதி சம்பந்தம் கழிந்து பரமாத்மாவை அடைவதே மோக்சம் 
                          *   உலகம் உண்மையானது , ஜீவாத்மாக்கள் பிறப்பு இருப்பு உண்டு உண்டு என்கிறார் 



             

              2. அத்வைதம் :

                          தோற்றுவித்தவர்    :   சங்கர் பகவத் பாதர் 
                                                காலம்     :   7ம் நூற்றாண்டு 
            
                           *  " தத்துவம் ஒன்றே உள்ளது , இரண்டு அல்ல ."
                           *   ஜீவாத்மா இல்லை பரமாத்மா மட்டுமே உண்டு என்கிறார்
                           *   அந்த பிரமத்தை மாயை மறைகிறது 
                         
                           *    அங் ஞானம் அகன்று ஞான பிரமம் என்று தன்னை உணர்வதே உண்மை ஞானம் 
                           *    அந்த ஞானம் ஏற்பட்டால் ஜீவாத்மாக்கள் பராமத்ததோடு ஐக்கியம் ஆகிவிடும் 
                           *     பிரமத்திற்கு உருவமில்லை குணங்கள் இல்லை 



                             *    கேவள அத்வைதம் என்றும் அழைக்கப்படுகிறது =                            *   உலகம் மாயா தோற்றம் , ஒரு பிரம்மா ,பல ஆன்ம  


              நிர்விசேச சிர் மாத்திர பிரம்மம் . :

                      " எந்த விசேஷங்களும் இல்லாத ஞான மாத்திரமே பரம ஸ்வரூபம் "



              வேதாந்த மதம் ":
 
                                   இதை பின்பற்றியவர்கள் வேதாந்திகள் 


                        " அகம் பிரம்மஷ்மி " = நான் பிரம்மமாய் இருக்கிறேன் 




 

             3. வசிஷ்டாத்துவைதம் :

                              தோற்றுவித்தவர்    :     இராமானுஜர் 
                                                           காலம்     :     11ம் நூற்றாண்டு 

                   * " பிரமம் ஒன்றுதான் மெய் என்கிறார் , மற்றவையெல்லாம் பொய் என்கிறார்
                        *  " பிரம்மம் , ஜீவர்கள் , ப்ரகிருதி  அனைத்தும் மெய் , இம் மூன்றும் வெல்வேறு       
                               தத்துவங்களை ஒன்றுக்கொன்று சரீர சரீரி சம்மந்தமாக உள்ளது 
                        * ஜீவர்கள் இப்ராகிருதி  இவ்விரண்டும் பிரமத்திற்குள் அடக்கம் " ஆகையால் 
                           தத்துவம்  ஒன்றுதான் 

                       *   பிரமத்திற்கு விக்ரகங்கள் உண்டு 
                       *   மாயைக்கு பிரமத்தை மறைக்கும் ஆற்றல் இல்லை 
                       *   மாயை பிரமத்திற்குள் அடக்கம் 
                       *   மாயை சக்தியால் பிரமத்தை படைத்து அழிகிறது 
                       *   நாராயணனே பிரம்மம் 
                       *   பக்தியே மோட்சத்திற்கான வழி 

                       *   விசேஷங்களுடன் கூடிய பிரம்மம் ஒன்றே  " என்று கூறுவதால் இது                        
                              வசிஷ்டாத்த்துவிதம் எனப்பட்டது 

                       *  காரணமாகிய பிரம்மமும் உண்மை காரியமாகிய உலகமும் உண்மை 




        4. பேத அத்வைதம் :

              தோற்றுவித்தவர் : நிம்பர்கர் 
                     இயற்றியது      : வேதாந்த பாரிஜாத சௌரம் 
                                                       தாசு சுலோகி ( சத் அசத் பிரமம் )

                      *  ஜத்வைத அத்வைதம் எனவும் அழைக்கப்படுகிறது 
                      *   இராமானுஜரின் வசிஷ்டாத்வைதத்தை விளக்கி கூறுவதே பேத அத்வைதமாகும் 
                      *   உலகம் பிரமம் இரண்டும் ஒன்றே 
                      *   கிருஷ்ண பிரமர் அனைத்தும் அறிவர் 
                      *   இவர்கள் கிருஷ்ண வழிபாட்டை செய்தனர் 




         5. சுத்த அத்வைதம் :

                    தோற்றுவித்தவர் : வல்லபாச்சார்யர் 
               
                      *   பிரமம் மட்டுமே உள்ளது 
                      *   உலகம் பிரமம் இரண்டும் தனித்தனியாக தோன்றலாம் ஆனால் தனித்தனி அல்ல 
                           பிரமதிப்பிற்குள் உலகம் அடக்கம் 

            
                     *    " ஒருபொருள் வாதம் "



                ==========================================================================



 *  தசம குணம் மேலோங்கும்போது தன்மாத்திரைகள் தோன்றும் 
 *  பஞ்சப்பூதங்களுக்கு காரணமான மூலப்பொருள் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு 
   *   சாக்கியர்கள் கடவுள் இல்லை என்பர் ஆகையால் அதை நிரீசுவர சாங்கியம் என்பர் 
  * யோகம் கடவுள் உண்டு என்பர் ஆகையால் அதை செஸ்பர சாங்கியம் என்பர் 
  * யோகம் -   * வீடுபேறு அடைய பக்த்தியே சிறந்தது என்பர் 
                           *  வீடுபேறு அக்கடவுளால் அழிக்கமுடியாது ஆனால் உதவ 
                               முடியும் என்பர் 



கனவுலகம் ; கனவுலகம் :

   *  உலகம் உண்மை என நிரூபிக்க முயன்றவர்களுள் முதன்மையானவர் கௌடபாதர் 
* பிரம்மத்தில் கட்டுண்ட நிலையில் ஜீவாத்மா உள்ளது , இதனையே உபநிஷத்
    " தத்வமஸி , அகம் பிரம்மாஸ்மி " என்பர் 



      * நிலையற்ற இந்த உலகத்தை நிலையான ஒரு பொருளில் இருந்து உற்பத்தியாக்குவது மாயை 
        " மண்ணிலிருந்து பானை உற்பத்தியாவதைப்போல "

 " மாயையோடு சேர்ந்த பிரம்மனே ஈஸ்வரன் "

     * மாயையோடு சேராத நிலையே குணங்கள் நிறைந்தது , அதுவே மிகவும் உயர்ந்தது , இதுவே நிர்குண பிரம்மம் என வேதாந்திகள் சொல்வர் 



வேதாந்திகள் :

        *  உலகம் உண்மையானது அல்ல . 


          உலகம் 3 :
                    1.  சத்       - பிரமம் 
                    2.  அசத்    - ஏதுமிலை 
                    3.   சதசத் விலாசனம் - சத் அசத் இரண்டிற்கும் இடைப்பட்ட உலகம் 



      மெய் பொருள்கள் 3 :
      
                      1 . பிரதியாசிகம்      -    கனவுலகம் 
                      2.  விவகாரிகம்        -    நனவுலகம் 
                      3.   பாரமர்த்திகம்     -    கனவுலக திரிபு ( காட்சி கயிறு என அறிதல் )

                

      சகுன பிரமம்  :  
                *   குணங்கள் கடந்த நிலையில் இருந்து பிரம்மம் சற்று கீழிறங்கி 
                     குணங்களோடு சேருவதை சகுண பிரம்மம் என்பர் 
                 *  சகுண பிரம்மம்தான் ஈசுவரன் ஆகையால் வேதாந்திகள் 
                     ஈசுவரனுக்கு முக்கியத்துவம் தரவில்லை
                 *  சைவசித்தாந்திகள் ஈசுவரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் , இதுவே சைவசித்தாந்திகளுக்கும் வேதாந்திகளுக்குமான வேறுபாடு 


                 வித்தை  -  அறிவு 
               அவித்தை   - அறியாமை 

                            ----------------------------------------------------------------------

       மாயையின் இரண்டு  இயல்பு :
                  1. ஆவரணம்   : உள்ளதை மறைத்தது காட்டுவது 
                  2. விசேடம்      :  இல்லாததை இருப்பதாக காட்டுவது 

                     ஆவரண சக்திமூலம் உண்மை பொருளாகிய பிரமத்தை மாயை மறைகிறது 
                  விசேப சக்திமூலம் உலகை மாயை மறைகிறது 

                    -----------------------------------------------------------------------------------------

              ஞானம் பெற வழிகள் :
                                          நல்ல ஒழுக்கம் , நற்பண்பு , இறைவழிபாடு .


    ஆன்மாவிற்கு உரிய முக்கிய குணம் ஞானமுடைமை . இதை இராமானுஜர் " தர்மபூத ஞானம் " என்கிறார் 


          -----------------------------------------------------------------------------------------------------



சைவசித்தாந்தம் :

                  *  கடவுள் உண்டு என்பதற்கு " சுருதி பிரமானத்தையே " சைவசித்தாந்திகள் முக்கியமாக கொள்வர் .
      
         
         ஆ    -       பாசம் 
         க       -    பசு 
         ம         -    பதி 

சைவாகமன்கள் 28 - இதில் 10 இறைவனால் நேராக அருளப்பட்டவை 

           ஒவ்வொரு காண்டமும் நான்கு பாகங்களை கொண்டது 
                                  1.    சரியா காண்டம் 
                                  2.    கிரியா காண்டம் 
                                  3.    யோக காண்டம் 
                                  4.    ஞான காண்டம் 

        * மெய்கண்டார்

No comments:

Post a Comment