Monday, 27 August 2018

5. SAIVAM


சைவம்

     =>" சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்ட மதம் "

      =>  பிற பெயர்கள் :   சிவநெறி , சைவ மதம்
      =>  சைவம் = முப்பொருள்  ( பதி , பசு , பாசம் )        
      => சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் என்பது பதி பசு பாசத்தின்
           குறிக்கிறத்து

பதி பசு பாசம் : 

        பதி (எ ) கடவுள் :  = " கர்த்தா / கடவுள் / முழுமுதற் // சிவம்
                                           * எங்கும் வியாபித்தவன்
                                           * ஆதியும் அந்தமும் இல்லாதவன்
                                           * உலகை ஆள்பவன்
                                           * ஒருவனாய் இருப்பவன்


        பசு ( எ ) உயிர் :
                                          * கடவுள் போன்று தோற்றமும் அழிவும் இல்லாதது                                             *  உடலினை பெறுவதற்குமுன் அறிவு , இச்சை ,செயல்
                                              என்பது இன்றி அறியாமையில் இருக்கும்

         பாசம் ( எ ) தளை :
                                           *  உயிர்களை அடிமை செய்யும் பொருள்களாகும்
                                           * போகப்பொருள் என்பர்

             -------------------------------------------------------------------------------------------------------
    

     Traces of saivisham in vedas & upanisath

              => கி .மு . 1500 -500 இடைப்பட்ட வேதகாலத்தில் நூல்களில் சொல்லப்பட்டுள்ள  இயமன் , உருத்திரன் , ஆகிய தெய்வங்களின் சேர்க்கையே ஈசன் ஏன் பின்னாளில் வழங்கப்பட்டது .

               => ரிக் வேதத்தில் ருத்திரன் பற்றி சொல்லப்பட்டுள்ளது
               =>  உபநிடதங்களில் சிவ வழிபாடு கூறப்பட்டுள்ளது .

ருத்ர சிவா

            => வேதகாலத்தில் ருத்ரன் பற்றி குறிப்பு உள்ளது
            => ருத்ரன் என்பவன் தீமைகளை அளிப்பவனாகவும் , நன்மைகளின்
                காவலனாகவும் வணங்கப்பட்டு வந்துள்ளான்
            => சுவேந்தம்பர உபநிஷத்தில் சிவபெருமான் மஹாதேவராக
               போற்றப்படுகிறார்
            => கேன உபநிஷத்தில் சிவபெருமானின் தேவி உமா ஹிமவாதியாக மிக
                 உயர்வாக போற்றப்படுகிறது
            => அதர்வண வேதத்தில் ருத்ரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து
                 கூறப்பட்டுள்ளது
            =>  ருத்ரன் சிறப்பு பெயர்கள் :
                                           பாவா
                                           சர்வா
                                           பசுபதி
                                           உக்ர மகாதேவா
                                           ஈசானா
        



-------------------------------------------------------------------------------------------------------


முக்திக்கான வழிகள் :

முக்தி மார்க்கம் 4 : 

                           1. சரியை
                           2. கிரியை
                           3. யோகம்
                           4. ஞானம்

      1. சரியை:
                 * தச மார்க்கம் or அடிமை மார்க்கம் என அழைக்கப்படுகிறது
                 * சாலோகம் = இறைவன் உலகத்தில் வாழ்தல்
                  * ஈசுவர திருமேனியை கொண்டிருக்கும் இவ்வுலகை அடைந்து
                    இன்புற்றிருத்தத்தால்
                 * இறைவனிடம் அடிமையாக இருந்து தொண்டு செய்வதின் மூலம்
                    அவனை அடைதல்


     2 . கிரியை :
                 * சற்புத்திர மார்க்கம் என அழைக்கப்படுகிறது
                 * சமீபம் = இறைவனிடத்தில் சமீபத்தில் ( அருகில் ) உரைத்தல்
                 * சரியை இன்பத்தை பெற்று மகனை போன்று அருகில் இருந்து
                    இறைவனுக்கு சேவை செய்வதின் மூலம் முக்தி அடைதல்


     3. யோகம் :
                    *  சகமார்க்கம்
                    * சாரூபம் = இறைவனுடைய ரூபம் போன்று அடைதல்
                    * இறைவன் உருவம்போன்று ஒரு உருவத்தை பெற்று இன்பம்
                        காணுதல்
                    * தோழமைநெறி
                           எடுத்துக்காட்டு : சுந்தரர் இறைவனோடு தோழமைநெறியில்
                                                               வாழ்ந்தவர்
       
          4. ஞானம் :
                                        * சன்மார்க்கம்
                                        * சாயுட்ரியம் , பரமுத்தி
                                        * இறைவனோடு நித்தியானந்தம் அனுபவித்து பிறவி
                                          அறுத்து வாழுதல்



இறைவன் இருப்பதை அறிவதற்கான 4 வகை :

                         1. கேட்டல்
                         2. சிந்தித்தல்
                         3. தெளித்தால்
                         4. நிட்டைகூடல்


      ஞானம் = அறிவு
      ஞாதிரு = அறிபவன்
      நேயம் = அறியப்படும் பொருள்

            ------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment