இந்து / ஹிந்து = ( ஹிம் + து ) ஹிம்சையில் துய்க்கின்றவன் என்று பொருள் .
" பிறர் துன்பங்களை தன் துன்பமாக கருதி அதற்காக வருந்தி
அத்துன்பத்தை அகற்ற முற்படுபவன் இந்து .
இப்பண்பை கொண்ட மக்கள் உள்ள மதம் இந்து மதம் " என்றும் சொல்லப்படுகிறது
இது ஆதிகாலம்தொட்டு " சனாதனதர்மம் " என்றும் அழைக்கப்படுகிறது
இந்து மதம் இன்னும் பல பெயர் வைத்து அழைக்கப்பட்டது பிற பெயர்கள்
" அறிவில்லா அறம்
திருநெறி
தவநெறி
அருள்நெறி
சன்மார்க்கம் "
இந்து மதம் சிந்துவெளியில் தோன்றிய மதம் . இந்து என்ற சொல் சிந்து என்ற சமஸ்க்ரித சொல்லிலிருந்து பாரசீகழிமூலம் பிறந்தது.
* சிந்து நதியின் கிழக்கில் வசித்தவர்கள் சித்துக்கள் என அழைக்கப்பட்டனர் .
* சித்துக்களை பாரசீகர்கள் ஹிந்துக்கள் என்று அழைத்தனர் .
* 13-ம் நூற்றாண்டில் (ஹி) இந்துக்கள் என அழைக்கும் முறை உருவானது .
" மனிதன் எப்பொழுது சிந்திக்க தொடங்கினானோ அப்போதே இந்துமதம் தோன்றியது .
= " இந்து சமயத்தை யாரும் தோற்றுவிக்கவில்லை .
No comments:
Post a Comment